சென்னை: ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் அதன் பயனர்களுக்கு Perplexity Pro AI பயன்பாட்டை ஓராண்டுக்கு இலவசமாக வழங்குகிறது. அதனை பயனர்கள் கிளைம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக ஏர்டெல் திகழ்கிறது. இந்நிலையில், அந்நிறுவனம் தனது மொபைல், பிராட்பேண்ட் மற்றும் டிடிஹெச் பயனர்களுக்கு Perplexity Pro AI பயன்பாட்டை ஓராண்டுக்கு கட்டணமின்றி வழங்குவதாக அறிவித்துள்ளது. ஏர்டெல் மற்றும் Perplexity இடையிலான பார்ட்னர்ஷிப் மூலம் இது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/b3xm1q9
0 Comments